தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொன்னது நம்மளை கேள்வி கேக்க செய்கிறது. அவர் கேக்கறது தப்பு இல்லனது தான் நமக்கு தோணுது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அதிகமாக தெரந்து கொண்டு தான் போய்ட்டு இருக்கு. இலாபம் எங்கயோ போய்ட்டு தான் இருக்கு.
இயற்க்கை மது கள்ளுக்கு தடை தமிழ்நாட்டில். இது கொஞ்சம் சிந்தனை செய்ய வைக்கிறது. கள் இயற்க்கை உற்பத்தி அதிகம் பண்ண முடியாது. மக்கள் அதிக பேர் மதுவுக்கு அடிமை ஆக மாட்டார்கள். இவர்கள் கேள்வி கேட்பார்கள் ஆகையானால் இவர்களுக்கு மதுவை கொடுத்து சோம்பேறிகளாக மாற்றி அரசு இவர்கள் வாக்கை எடுக்கிறது தான்.
பள்ளி மாணவர்கள் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சமுதாயம் எங்க போய்ட்டு இருக்குனு தெரியவில்லை. இங்கு அரசிடம் குடி இருக்கறது. சுகாதாரம் கல்வி தனியாரிடம் இருக்கிறது.
எழுவது என்பதுகளில் குடித்தால் வீட்டில் இருப்பவர்கள் சமுதாயம் அவர்களை மதிக்காது. இப்பொழுது மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களே குடிக்கிறார்கள் குடிப்பவர்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்ட்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் குடி உடல் நலத்துக்கு கேடு என்று இருந்தாலும் குடிக்கிறார்கள்.